Sunday, January 12, 2025

போதி மரம்





இலையுதிர் காலத்தில் எல்லா இலைகளையும் இழந்தாலும் வசந்த காலத்தில் மீண்டும் துளிர்த்து செழிப்போம என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது இந்த மரம்.


காலம் கனிந்தால் இழந்ததை பெறலாம், அதுவரை காத்திரு மனிதா என்பதை சூசகமாக விளக்கும் இந்த மரமும் ஒரு போதி மரமே.

No comments:

Post a Comment

போதி மரம்

இலையுதிர் காலத்தில் எல்லா இலைகளையும் இழந்தாலும் வசந்த காலத்தில் மீண்டும் துளிர்த்து செழிப்போம என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது இந...